உலகின் தெய்வம் நீயே


உலகம்  எல்லாம்  அன்னையே போற்றுகின்றது 
முதன்முதலில் பார்ப்பது  உன் முகமே !
மனிதனை உருவாகுவதும் நீயே
இரவும் பகலும் உறங்காமல்
பார்பவளும்  நீயே !
எதையும் எதிர்பார்க்காமல் பாசத்தை
பொழிபவள் நீயே
உலகின் தெய்வம்  நீயே

3 comments:

  1. நல்ல கவிதை.

    ReplyDelete
  2. குணசேகரன் தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி. உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. ரத்னவேல் ஐயா, உங்களது வருகைக்கும் தொடர்ந்த ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி

    ReplyDelete