ஒரு கலைஞர்க்கு ஊக்கபடுத்துவது என்பது மிகவும் முக்கியமானது .அந்த வகையில் வலைபதிபவர்களை வலைச்சரம் ஊக்கபடுத்தி வருவது அனைவரும் அறிந்ததே அதே போல் முத்துக்கமலம் என்னும் இணையத் தளம் பல வலைப்பூக்களை அறிமுகபடுத்தி வருகின்றது . அதில் எனது தளத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் .
வாழ்த்துக்கள்.
ReplyDeleteபதிவர்கள் அனைவருக்கும் பயனுள்ள ஓர் தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க.
ReplyDeleteநன்றி பாஸ்.
அருமை.
ReplyDeleteமுனைவர்.இரா.குணசீலன் ,நிரூபன் ,கவி அழகன் ,உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்.
ReplyDelete